கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தொடரும் அதிரடி... களத்தில் இறங்கிய டீம்

Update: 2024-06-21 03:25 GMT

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உள்துறை செயலாளர், டி.ஜி.பி.ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்