தமிழகமே பேசிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-10-26 06:48 GMT

தமிழகமே பேசிய வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான 23 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டித்து, நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 68 பேர் உயிரிழந்த வழக்கில், 23 பேரின் நீதிமன்ற காவல் வியாழனோடு முடிவடைந்த நிலையில் , 3 பேரின் நீதிமன்ற காவலை வரும் நவம்பர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்