நொடி தவறினால் உயிருக்கே ஆபத்து... வீடியோவை பார்த்து பதறும் பிள்ளைகளின் பெற்றோர்

Update: 2024-10-22 07:11 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பேருந்தின் பின்புறம் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தை உணராத மாணவர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில், கூட்டமாகப் தனியார் பேருந்து படிக்கட்டுகளிலும், பின்புற பகுதியில் தொங்கியபடியும் பயணம் செய்கின்றனர். மாணவர்களின் கெத்தாக கருதும் இந்த சாகச பயணத்தின் விபரீதம் குறித்து கூடுதல் விழிப்புணர்வு தேவை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்