"விண்வெளி துறைக்கு அதிக நிதி தேவை" - இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பேட்டி

Update: 2024-09-15 02:52 GMT

அமெரிக்கா ராக்கெட்டை ஏவிய 35 ஆண்டுகளுக்கு பிறகே விண்வெளித்துறையில் இந்தியா தடம் பதித்ததாகவும், விண்வெளி திட்டங்களை செயல்படுத்த அதிகளவில் நிதி தேவைப்படுவதாகவும், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்