``இத்தோட நிறுத்திக்கோங்க'' - இளையராஜாவை மேடை ஏறி எச்சரித்த எஸ்பி

Update: 2024-09-15 05:40 GMT

கும்பகோணத்தில் நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள மைதானத்தில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வு, 10:20 மணியைக் கடந்து நடைபெற்றது. இதனால், விழா மேடைக்கு வந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி., நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள அறிவுறுத்தினார். அதன்பேரில், இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்