தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

Update: 2024-10-11 11:18 GMT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப் பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு அலட்சியமாக இருப்பதாகவும், தங்களுடைய துறைமுகத்தில் விசைப்படகுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாகவும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது... இல்லையென்றால் அனைத்து விசை படகுகளையும் இலங்கை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள் எனவும் அவர்கள் விரக்தி தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்