அமைச்சர் துரைமுருகனின் மெமரி பவர்... மிரண்டு போன அதிகாரிகள்

Update: 2024-09-28 06:41 GMT

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கரசமங்கலத்தில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தான் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது கற்றுக் கொண்ட பனை மரமே பாடலைப் பாடி அசத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்