தீபாவளிக்கு முன்பே அகற்றம்.. தஞ்சையில் அதிரடி

Update: 2024-10-25 07:12 GMT

தீபாவளிக்கு முன்பே அகற்றம்.. தஞ்சையில் அதிரடி

தஞ்சையில் தீபாவளிக்காக போடப்பட்ட தற்காலிக கடைகள் நீதிமன்றம் உத்தரவுப்படி அகற்றப்பட்டன.

தீபாவளி பண்டிகைக்காக தஞ்சாவூர் காந்திஜி சாலை, மணிக்கூண்டு, கீழவாசல் சாலை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தரைக்கடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக தொடரப்பட்ட பொது வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி, நேற்று நள்ளிரவில் கடைகளை அகற்றும் பணி தொடங்கியது. தொடர்ந்து அதிகாரிகள் அறிவுறுத்தல்படி ஊழியர்கள் தரைக்கடைகளின் மேல் இருந்த தகரசீட், தடுப்பு கம்புகளை அகற்றி லாரியில் ஏற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்