தமிழகத்தில் சத்தமின்றி தீவிரமாகும் உயிர்கொல்லி காய்ச்சல்.. சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர்..

Update: 2024-08-24 07:41 GMT

தமிழகத்தில் சத்தமின்றி தீவிரமாகும் உயிர்கொல்லி காய்ச்சல்.. சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர்.. ஜாக்கிரதை

ஆவடியில் 6 பேருக்கு அடுத்தடுத்து டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி

டெங்கு உறுதியான 6 பேரில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்

டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரம்

தமிழகத்தில் நாள்தோறும் 30 முதல் 50 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்