"உடனே க்ளியர் பண்ணுங்க" - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிரடி

Update: 2023-09-11 12:43 GMT

சென்னை அடுத்த மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்தார். தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மதுரவாயலுக்கு சென்று, சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், டெங்கு கொசுகள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். சாலைகள், தெருக்களில் தேங்கிய மழைநீரை உடடினயாக அப்புறப்படுத்தப்பட்ட ராதாகிருஷ்ணன் ஆணையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்