"என்னமா வயிறு பெருசா இருக்கு" என கேட்ட தாய் - 8 மாசம்...17 வயது மகள் சொன்ன பகீர் பதில்

Update: 2024-09-30 10:01 GMT

"என்னமா வயிறு பெருசா இருக்கு" என கேட்ட தாய் - 8 மாசம்...17 வயது மகள் சொன்ன பகீர் பதில்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்... அருந்ததியர் தெருவை சேர்ந்த கோகுல்ராஜ் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகுதான் விவரம் பெற்றோருக்குத் தெரிந்தது.

அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கோகுல்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்