"பக்கவா பிளான் பண்ணி செஞ்சிருக்காங்க" - "இது மாறி எந்த வருசமும் இருந்தது இல்ல"

Update: 2024-10-16 11:59 GMT
  • சென்னை வேளச்சேரி ஏ.​ஜி.எஸ். காலனி பகுதியில், ஒரே இரவில் மழைநீர் வடிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
  • ஏ.ஜி.எஸ் காலனி, சொக்கலிங்கம் நகர், கல்கி நகர் போன்ற பகுதிகளில் நேற்று முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியது.
  • இதையடுத்து மாநகராட்சி சார்பில், ராட்சத மோட்டார் முலம் தண்ணீர் அகற்றப்பட்டது.
  • ஒரே இரவில் மழை நீர் முழுமையாக அகற்றப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்