நாளை மாநாடு.. வாழ்த்து சொல்லி விஜயை புகழ்ந்த விஷால்

Update: 2024-10-26 04:17 GMT

நாளை மாநாடு.. வாழ்த்து சொல்லி விஜயை புகழ்ந்த விஷால்

விஜயகாந்துக்கு பின் நடிகர் விஜய் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். விஜய் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நபர் - பணம் வேண்டாமென மக்கள் பணிக்கு வருவது மிகப்பெரிய விஷயம் என்றும், தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவு​ம் நடிகர் விஷால் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்