ரிட்டன் ஆன சென்னைட்டிஸ்.. - திணறிய தாம்பரம்.. | Chennai | ThanthiTV

Update: 2024-10-14 02:26 GMT
  • தொடர் விடுமுறை முடிந்து பொது மக்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்னைக்கு திரும்புவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் பகுதிகளான தாம்பரம் , குரோம்பேட்டை, வண்டலூர், பெருங்களத்தூர் பல்லாவரம் பகுதிகளில் வாகனங்கள்அணி வகுத்து நின்றன.பல கிலோமிட்டர் தூரத்திற்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. ஜிஎஸ்டி சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பு ஏற்பட்டது . இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Tags:    

மேலும் செய்திகள்