கற்களால் தாக்கி கொண்ட பள்ளி மாணவர்கள், போதை இளைஞர் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-09-27 05:56 GMT

பூந்தமல்லியில் கஞ்சா போதையில் இருந்த இளைஞருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் இருவரும் மாறி மாறி கற்களால் தாக்கி கொண்டனர். பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏறாமல் அங்கிருந்து குமணன்சாவடி பேருந்து நிலையத்திற்கு வந்த மாணவிகளிடம் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்