போலீஸ் கண்களை உருத்திய தனியார் பஸ்..கட்டுக்கட்டாய் ரூ.2.15 கோடி... அதிர்ச்சி..

Update: 2024-09-22 08:18 GMT

போலீஸ் கண்களை உருத்திய தனியார் பஸ்..கட்டுக்கட்டாய் ரூ.2.15 கோடி... அதிர்ச்சி..அதிரடி ஸ்கெட்ச் போட்ட சென்னை போலீசார் - பின்னணியில் இருந்த பொம்மை.. நடந்தது என்ன?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பேருந்தில் இரண்டே கால் கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... நடந்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்