சென்னையில் துடித்து அடங்கிய சிறுவனின் மூச்சு... காரணமான சேலை.. கதறி அழுத தாய்

Update: 2024-06-12 08:18 GMT

வீட்டிற்கு வெளியே தேநீர் அருந்தி கொண்டிருந்த பெற்றோர், உள்ளே வந்து பார்த்த போது, வாயில் நுரை தள்ளியபடி சிறுவன் இருந்துள்ளான். உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்