#BREAKING||மழைக்கு பயந்து வேளச்சேரி பாலத்தில் கார்களை நிறுத்திவிட்டு சென்ற மக்களுக்கு அதிர்ச்சி

Update: 2024-10-14 13:07 GMT

மேம்பாலத்தில் நிறுத்திய கார்களுக்கு அபராதம்/பள்ளிக்கரணை, சென்னை/கனமழை எச்சரிக்கை = வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்கள் மீது கார்களை நிறுத்திய மக்கள்/மேம்பாலத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார்/போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கைகளால் செய்வதறியாது தவிக்கும் வாகன ஓட்டிகள்//

Tags:    

மேலும் செய்திகள்