மிதக்கும் சென்னை சாலைகள்..பிரேக்டவுனாகும் வாகனங்கள் - ஒன்றும் புரியாமல் திணறும் மக்கள்

Update: 2024-10-15 06:35 GMT
  • திருமுல்லைவாயலில் தேங்கிய மழைநீரில் இயக்கப்பட்ட வாகனங்கள் பழுது
  • நடுவழியில் பழுதாகி நின்ற ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஓட்டுநர்கள் அவதி
  • ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • திருமுல்லைவாயில் இருந்து ஆவடி செல்லும் சி.டி.எச் சாலையில் 2 கி.மீ தூரம் தேங்கிய மழைநீர்
Tags:    

மேலும் செய்திகள்