தொடங்கியது ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி.. முகமூடி அணிந்து வரும் கூட்டம்..

Update: 2024-07-20 13:13 GMT

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சென்னை எழும்பூரில் நடைபெறும் நினைவேந்தல் பேரணி. இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு. பேரணியில் தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இருந்து தொடங்கிய நினைவேந்தல் பேரணி.

Tags:    

மேலும் செய்திகள்