மசாஜ் சென்டரில் திடீர் ரெய்டு.. 4 பெண்கள் செய்த பகீர் காரியம் -வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2024-09-27 02:59 GMT

எழும்பூர் எத்திராஜ் சாலையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஸ்பாவில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 4 பெண்கள் தப்பிக்க, இரண்டாம் தளத்தில் இருந்த பின்பக்க ஜன்னலில் மறைந்துள்ளனர். இதனை கண்ட போலீசார் ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்ற மூன்று பெண்களை மீட்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு பெண் மட்டும் கீழே குதித்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண்ணுக்கு இடும்பு, கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். இந்த நிலையில்,ஜன்னல் வழியே தப்பிக்க முயன்ற பெண்களை, போலீசார் மீட்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்