ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டத்தில் கிளம்பிய புது புயல் - மாநில தலைவர் பேச்சால் பரபரப்பு

Update: 2024-09-19 10:32 GMT

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளருமான பொற்கொடி தன் குழந்தையுடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆனந்தன், அமைச்சர் ஒருவரிடம் ஆம்ஸ்ட்ராங்கின் 16ஆம் நாள் விழா நடத்த மாநகராட்சி பள்ளி மைதானத்தில் அனுமதி கேட்ட போது, ஆம்ஸ்ட்ராங்கின் பெருமைகளை பேசக்கூடாது, அவ்வாறு பேசினால் பள்ளி மைதானத்தை தர மாட்டோம் என கூறியதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்