டூவீலர் மீது மோதிய பஸ்.. ஸ்பாட்டிலே துடிதுடித்து பறிபோன உயிர் - நெஞ்சை உலுக்கும் காட்சி

Update: 2024-10-26 02:53 GMT

டூவீலர் மீது மோதிய பஸ்.. ஸ்பாட்டிலே துடிதுடித்து பறிபோன உயிர் - நெஞ்சை உலுக்கும் காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ணப்பா என்பவர் மீது தனியார் பேருந்து மோதியது. இதில் கிருஷ்ணப்பா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத ரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்