ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடுத்த ட்விஸ்ட் | armstrong

Update: 2024-10-22 03:24 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ள ரவுடி புதூர் அப்புவின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். காசிமேட்டை சேர்ந்த ரவுடி வீரராகவனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து புதூர் அப்புவுக்கு சொந்தமான துப்பாக்கியையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். ஒடிசா சென்ற போது இந்தத் துப்பாக்கியை புதூர் அப்பு வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்