#BREAKING || ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளி ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர்

Update: 2024-09-23 01:42 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான சீசிங் ராஜா என்கவுன்ட்டர்

ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து சீசிங் ராஜாவை நேற்று கைது செய்தது, தனிப்படை

சென்னை அழைத்து வந்தபோது நீலாங்கரை அருகில் தப்பி செல்ல முயன்றதால் போலீசார் சுட்டுக் கொன்றதாக தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் 2வது நபர் என்கவுன்ட்டர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகும், அருண் காவல் ஆணையராக பதவியேற்ற பிறகும் சென்னையில் நடக்கும் 3வது என்கவுன்ட்டர்

Tags:    

மேலும் செய்திகள்