மதமாற்றம் செய்ய முயற்சி என புகார் : 2 பேரை கைது செய்து விசாரணை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மதமாற்றம் செய்ய முயன்றதாக உமா மற்றும் ஜஸ்வர்யா ஆகியோரை புஞ்சை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மதமாற்றம் செய்ய முயன்றதாக உமா மற்றும் ஜஸ்வர்யா ஆகியோரை புஞ்சை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,