சூலூர் தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வாக்கு சேகரிப்பு

சூலூர் தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

Update: 2019-05-12 10:54 GMT
சூலூர் தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து வடுகபாளையம் பகுதியில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.மேலும் அப்பகுதியில் உள்ள தேர்தல் பணிமனையையும் அமைச்சர்  திறந்துவைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்