10க்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதிய கார் : நடுரோட்டில் காரை தனியாக ஓட்டிப்பழகிய கல்லூரி மாணவர்

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த காரில் இருந்த மாணவனை மீட்டனர்.

Update: 2019-01-27 13:08 GMT
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த காரில் இருந்த மாணவனை மீட்டனர். பின்னர், நடத்திய விசாரணையில்,  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காரை ஓட்டிப்பழகுவதற்காக தனியாக எடுத்து வந்த போது, பயத்தில் வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்