சுற்றுச் சூழலுக்கு உகந்த மின்சார இலக்கு

35 % இலக்கை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் தகவல்

Update: 2019-01-25 11:37 GMT
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சூரிய மின்சக்தி மற்றும் நீர் சுத்திகரிப்பதற்கான அறிவியல் தொழில் நுட்பத் துறையின் 3 மையங்களை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், நாட்டின் மொத்த மின் தேவையில் 40 சதவீத மின்சார தயாரிப்பு சுற்றுச் சூழலுக்கு  மாசு ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும் என்பது இலக்கு என்றும், அதில் தற்போது 35 சதவீதத்தை எட்டி உள்ளதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்