நாகை, திருவாரூர், புதுகையில் குறிப்பிட்ட கல்லூரிகளில் இன்று செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

கஜா புயல் பாதிப்பு காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கல்லூரிகளை தவிர்த்து மற்ற கல்லூரிகளில் தேர்வுகள் வழக்கம்போல் இன்று நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-24 02:01 GMT
கஜா புயல் பாதிப்பு காரணமாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கல்லூரிகளை தவிர்த்து மற்ற கல்லூரிகளில் தேர்வுகள் வழக்கம்போல் இன்று நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட கல்லூரிகளில் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்