பரோலில் வெளிவர ரூ.5000 லஞ்சம் : மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

சிறையிலிருந்து பரோலில் வெளிவர ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் எளிதாக வர முடியும் என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

Update: 2018-08-29 02:45 GMT
சிறையிலிருந்து பரோலில் வெளிவர ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் எளிதாக வர முடியும் என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தியை, மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது குறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி விரிவான அறிக்கையை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டுமென என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்