வீணாய் போன கேப்டனின் அரைசதம்..ஆஸி.யிடம் இந்தியா போராடி தோல்வி

Update: 2024-10-14 02:46 GMT
  • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா போராடி தோல்வி அடைந்தது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் போராட்ட அரைசதம் வீண் ஆனது.
Tags:    

மேலும் செய்திகள்