விசிக நிர்வாகி கொலையில் வெடித்த போராட்டம்... போலீஸ் தடியடி.. தொற்றிய பதற்றம்

Update: 2024-07-05 07:50 GMT

மயிலாடுதுறை அடுத்த பட்டவர்த்தி நடராஜபுரத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. விசிகவைச் சேர்ந்த பட்டியலின மாற்றுத்திறனாளி ராஜேஷ் கொலையை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, இந்த தடியடி நிகழ்த்தப்பட்டது. மனித உரிமை மீறல் எனக் கண்டனம் தெரிவித்த இளைஞர்கள், வீடியோவை மனித உரிமை ஆணையம் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்