வாயை விட்ட MLA.. அதிருப்தியான செல்வப்பெருந்தகை.. பரபரப்பு வீடியோ

Update: 2024-08-31 09:08 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, நகராட்சி பகுதியில் உள்ள ஆதி திராவிடர் நல மாணவியர்கள் விடுதி, திருப்பத்தூர் சுற்றுலா மாளிகை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சுற்றுலா மாளிகையில் ஆய்வுக்காக சென்ற போது, இக்குழுவின் உறுப்பினரும், எம்.எல்.ஏ-வுமான எழிலரசன், ஒன்றுமில்லாத திருப்பத்தூருக்கு எதற்காக ஆய்வு எனக் கூறினார். அவரது இந்த கருத்தால், அருகில் இருந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்