#JUSTIN || திருமா செல்லவிருந்த நிலையில் நள்ளிரவில் 10க்கும் மேற்பட்டோர் திடீர் கைது

Update: 2024-10-09 04:38 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாம்சங் தொழிலாளர்களின் போராட்ட பந்தலை பிரித்த காவல்துறை

10க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை நள்ளிரவில் கைது செய்ததால் பரபரப்பு

சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள்

நேற்று முன்தினம் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்