ஆவேசமாக பேசிய சீமான் கடைசியாக அடித்த பஞ்ச்... விசில் பறக்க விட்ட தொண்டர்கள்

Update: 2024-07-01 07:58 GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அபிநயாவை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திருவாமத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய சீமான் கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதை கடுமையாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்