சீமான் கண் சிவக்க கடைசியாக சொன்ன ஒரு வார்த்தை... ஆக்ரோஷமாக சீறிய தம்பிகள்

Update: 2024-04-09 07:50 GMT

சேலம் மற்றும் தர்மபுரி தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மனோஜ் குமார் மற்றும் அபிநயாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ஈரோடு கோவை சென்னையில் இந்திகார‌ர்கள் அதிகரித்து விட்டதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்