ரூபி மனோகரனுக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சியில் நெல்லை

Update: 2024-09-18 10:35 GMT

நெல்லை மாவட்டம் நாங்குனேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன், களக்காடு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சிக்கு சென்ற போது சிலர் அவரின் காரை வழிமறித்து இறங்கவிடாமல் தடுத்து, அவதூறாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, 6 பிரிவுகளில் ஐந்து பேர் மீது களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்