மகா விஷ்ணு சர்ச்சை - கொந்தளித்து பேசிய துரை வைகோ

Update: 2024-09-07 16:10 GMT

அரசு பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது சனாதன சொற்பொழிவு என்றும், அவரை பள்ளிக்கு அழைத்து வந்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்