#Breaking : திணறுது பம்பரம்... அல்லாடும் வைகோ... "2 வாரங்களில் விடை.." - பறந்த பரபரப்பு உத்தரவு

Update: 2024-03-07 11:43 GMT

"பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய மதிமுகவின் விண்ணப்பம் மீது இரண்டு வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும்"/தேர்தல் ஆணையத்திற்கு

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/மக்களவை தேர்தலில் மதிமுக-வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு

/மதிமுக பிப்ரவரி 28ல் அளித்த புதிய மனு உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம்////3/பம்பரம் சின்னம்- தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்