"ரெண்டே கேள்வி கேட்குறேன்" - பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி

முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஒரு சில காரணங்களுக்காகவோ...

Update: 2022-04-28 08:48 GMT
"ரெண்டே கேள்வி கேட்குறேன்" - பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி

முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஒரு சில காரணங்களுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ மத்திய அரசின் வார்த்தைகளை செவிமடுக்கவில்லை என பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார். பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைத்துள்ள போதும் சில மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.
Tags:    

மேலும் செய்திகள்