"முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்" - கேரள முதல்வருக்கு துரைமுருகன் கடிதம்

"முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்" - கேரள முதல்வருக்கு துரைமுருகன் கடிதம்

Update: 2022-03-03 12:30 GMT
#Breaking || "முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்"

"மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடிதம்

"முல்லை பெரியாறு விவகாரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்"

"வனச்சாலையை சீரமைக்கவும், கட்டுமான பொருட்களை எடுத்து செல்லவும் தேவையான ஒப்புதலை வழங்க வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்