"இனிப்பு கடைகள் 8 மணி நேரம் திறக்கலாம்" - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்

மேற்குவங்க மாநிலத்தில் இன்றில் இருந்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இனிப்பு விற்பனை கடைகள் திறக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-17 03:02 GMT
மேற்குவங்க மாநிலத்தில் இன்றில் இருந்து  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இனிப்பு விற்பனை கடைகள் திறக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தற்போது 12 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் இனிமேல் மாலை 4 மணி வரை செயல்படும்.
Tags:    

மேலும் செய்திகள்