ஆளுநர் கிரண்பேடிக்கு நாராயணசாமி மீண்டும் எதிர்ப்பு : விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்

குடியரசு தினவிழாவை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அளித்த தேநீர் விருந்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி விதிமுறைகளை மீறி நிகழ்ச்சிகளை நடத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-01-27 13:20 GMT
குடியரசு தினவிழாவை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அளித்த தேநீர் விருந்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி விதிமுறைகளை மீறி நிகழ்ச்சிகளை நடத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். அவரின் செயல்பாடு பிடிக்காத தால் தேனீர் விருந்தை பாதியிலேயே புறக்கணித்ததாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.போட்டி அரசாங்கம் நடத்துவதுபோல் ஆளுநர் கிரண்பேடி செயல்படுவதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார் 
Tags:    

மேலும் செய்திகள்