"அரசியல் தெரியாமல் பேசுகிறார் கமல்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அரசியலை புரிந்து கொள்ளாமல் பேசி வருவதாக, கமல் குறித்த கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.

Update: 2018-09-21 19:54 GMT
அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் கருணாஸ் உள்பட யார் பேசினாலும், சட்டம் தன் கடமையை செய்யும் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலை புரிந்து கொள்ளாமல் பேசி வருவதாக, கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்