நாட்டையே புரட்டி போட்ட பேரழிவு.. நினைத்துக்கூட பார்க்கமுடியா நிகழ்வை நடுங்கும் குரலில் சொன்ன மக்கள்

Update: 2024-08-03 09:27 GMT

வயநாடு நிலச்சரிவில், தனது அண்ணனின் குழந்தையை இதுவரை காணவில்லை என பெண் ஒருவர் சோகத்துடன் தெரிவித்தார்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடு மற்றும் உறவினர்களை இழந்து தவிப்பதாக கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களில், சிலரது உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்ததை பார்த்தும், மனது மிகவும் வலித்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்