பூமிக்குள் புதைந்து கிடந்த தங்கம்.. வீடியோ கேமராவில் சிக்கிய லட்சங்கள் - கண்டுபிடித்தது எப்படி?.. எதிர்பாரா சம்பவம்

Update: 2024-08-06 10:31 GMT

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டு, நகை உள்ளிட்ட பொருட்களை உரியவர்களிடம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஒரு குடும்பத்தினர், திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 50 சவரனுக்கும் அதிகமான நகைகள் மற்றும் 7 லட்சம் ரூபாயை மீட்டுக் கொடுத்தனர். சூரல்மலை, முண்டகை போன்ற பகுதிகளில் மீட்கப்பட்ட தங்க நகைகள், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து பாதுகாப்பாக வைத்து வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்