பள்ளி வாகனம் மீது துப்பாக்கி சூடு - அலறிய மாணவர்கள்.. உபி-யில் அதிர்ச்சி

Update: 2024-10-25 16:13 GMT

முகமூடி அணிந்திருந்த 3 இளைஞர்கள் பேருந்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தவும், மாணவர்கள் அதிர்ச்சியில் அலறியுள்ளனர். பேருந்தை வேகமாக இயக்கிய ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு சென்றடைந்தார். அதிர்ஷ்டவசமாக சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சமீபத்தில் விபத்து ஒன்றில் பைக் ஓட்டுநர் ஒருவரோடு வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும், அவருக்கு துப்பாக்கி சூட்டில் தொடர்பு இருக்கலாம் என பேருந்து ஓட்டுநர் தெரிவிக்க, போலீஸ் விசாரணையை தீவிரமாக்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்