குழந்தைகள் நாவில் மோதிரத்தால் முதல் எழுத்து - விமரிசையாக நடைபெற்ற "வித்யாரம்பம்"

Update: 2024-10-13 15:27 GMT

கேரளாவிலுள்ள, கோயில்கள், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளை மடியில் அமர வைத்து பச்சரிசி மற்றும் நெல்மணிகளில் ஆள்காட்டி விரலை பிடித்து முதல் எழுத்து எழுதப் பழகித் தந்தனர். மேலும் நாவில் மோதிரத்தால் முதல் எழுத்தை எழுதினர்.

Tags:    

மேலும் செய்திகள்