பரபரப்பாக்கிய வழக்கு.. நாளை சுப்ரீம் கோர்ட் சொல்லப்போவது என்ன?

Update: 2024-08-08 11:25 GMT

ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் இன்று வெளியிடப்படவுள்ளன. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கவும், ஒரே தொகுதியாக நடத்தவும் உத்தரவிடக் கோரி, விஷால் சோரேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரிய முறையீட்டை, உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்